சட்டமன்றத் தேர்தலிலும் தனித்துக் களம் காண ஆசை: தமிழக காங்கிரஸ்
வேலூர் மாவட்டம் ஆம்பூரில் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, அவர், தமிழகத்தில் வரும் 2016ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி தனித்துக் களம் காண வேண்டும் என்பதே என் விருப்பம்.
வேலூர் மாவட்டம் ஆம்பூரில் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, அவர், தமிழகத்தில் வரும் 2016ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி தனித்துக் களம் காண வேண்டும் என்பதே என் விருப்பம்.
பாஜக பிரதமர் வேட்பாளர் மோடி ஆட்சிக்கு வந்தால், இந்தியா மிகப் பெரிய ஆபத்தை சந்திக்கும் என்று கூறினார் அவர்.