விமானத்தின் சீட்டுக்கு அடியில் ஒன்றரை கிலோ தங்கம்
தூத்துக்குடியில் இருந்து சென்னைக்குச் செல்லும் தனியார் விமானத்தில் ஒரு சீட்டுக்கு அடியில் ஒன்றரை கிலோ தங்கம் இருந்ததை விமான ஊழியர்கள்
தூத்துக்குடியில் இருந்து சென்னைக்குச் செல்லும் தனியார் விமானத்தில் ஒரு சீட்டுக்கு அடியில் ஒன்றரை கிலோ தங்கம் இருந்ததை விமான ஊழியர்கள் கண்டுபிடித்தனர்.
இதை அடுத்து சுங்கத் துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். சுங்கத்துறை அதிகாரிகள் தங்கத்தை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.