முகப்பு
தற்போதைய செய்திகள்

வாலாஜா பேட்டை அருகே குடிநீர் பிரச்சனையை தீர்க்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

வாலாஜா பேட்டையை அடுத்த வீ.சி மோட்டூர் தேசிய நெடுஞ்சாலையில் அப்பகுதி மக்கள் குடி நீர் பிரச்சனையை தீர்க்க கோரி இன்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:18 AM
பகிர்:

வாலாஜா பேட்டையை அடுத்த வீ.சி மோட்டூர் தேசிய நெடுஞ்சாலையில் அப்பகுதி மக்கள் குடி நீர் பிரச்சனையை தீர்க்க கோரி இன்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து சென்னை, பெங்களூர், சித்தூர், செல்லும் பேருந்துகள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டது. பின்னர் தாசில்தார் உட்பட அதிகாரிகள் வந்து பேச்சு வார்தை நடத்தி பொதுமக்களை சமாதானப் படுத்தினர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றதும் போக்குவரத்து இயல்பு நிலைக்கு வந்தது.

முழு கட்டுரையைப் படிக்க →