தற்போதைய செய்திகள்

மதுரை : நகைக் கடையில் துப்பாக்கி முனையில் பணம், நகை கொள்ளை

மதுரையில் உள்ள நகைக்கடை ஒன்றில் திடீரென புகுந்த 3 பேர் துப்பாக்கியைக் காட்டி அங்கிருந்தவர்களை மிரட்டி நகை மற்றும் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

ஜெயப்பாண்டி

மதுரையில் உள்ள நகைக்கடை ஒன்றில் திடீரென புகுந்த 3 பேர் துப்பாக்கியைக் காட்டி அங்கிருந்தவர்களை மிரட்டி நகை மற்றும் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

மதுரையில் தெற்கு ஆவணி மூல வீதியில் உள்ள நகைக் கடை ஒன்றில் இந்த கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது.

இதுகுறித்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டதும் விரைந்து வந்த காவல்துறையினர், துப்பாக்கி முனையில் கொள்ளையடித்த இரண்டு பேரை கைது செய்தனர். தப்பியோடிய ஒருவரை திலகர் திடல் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

ஏழுமலையான் தரிசனம்: 16 மணிநேரம் காத்திருப்பு!

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

SCROLL FOR NEXT