முகப்பு
தற்போதைய செய்திகள்

விழுப்புரத்தில் மழை பெய்தது

விழுப்புரம் பகுதியில் சனிக்கிழமை மாலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

Updated On : 5 ஜனவரி, 2024 at 7:09 AM
பகிர்:

விழுப்புரம் பகுதியில் சனிக்கிழமை மாலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

 இரவு 9 மணியளவில் லேசான தூறலுடன் கூடிய மழை பெய்தது. பின்னர், மழை வலுக்கத் தொடங்கி சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக பெய்தது. இதனால், சாலையில் மழைநீர் வழிந்தோடியதுடன், பள்ளமான பகுதிகளில் நீர் தேங்கியது. இந்த திடீர் மழையால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர்.

முழு கட்டுரையைப் படிக்க →