முகப்பு
தற்போதைய செய்திகள்

சேலத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வழக்கறிஞர்கள் நீதிமன்ற புற்கணிப்பு

சேலம் மாவட்டம் ஓமலூரில் காலியாக உள்ள நீதிபதி பதவிக்கான  பணியிடத்தை  நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு

Updated On : 17 நவம்பர், 2014 at 12:34 PM
பகிர்:
Updated On : 5 ஜனவரி, 2024 at 12:54 PM

சேலம் மாவட்டம் ஓமலூரில் காலியாக உள்ள நீதிபதி பதவிக்கான  பணியிடத்தை  நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் ஒரு வாரகாலத்துக்கு நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக ஓமலூர் வழக்கறிஞர்கள் சங்க வழக்கறிஞர்கள் அறிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.