இலங்கையில் விடுவிக்கப்பட்ட 36 மீனவர்கள் தமிழகம் திரும்பினர்
இலங்கை சிறைகளில் அடைக்கப் பட்டிருந்த ராமேஸ்வரத்தை சேர்ந்த 36 மீனவர்கள் நேற்று விடுவிக்கப் பட்டனர். அவர்களை இலங்கை நீதிமன்றம்
இலங்கை சிறைகளில் அடைக்கப் பட்டிருந்த ராமேஸ்வரத்தை சேர்ந்த 36 மீனவர்கள் நேற்று விடுவிக்கப் பட்டனர். அவர்களை இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்திருந்த நிலையில், நேற்று விடுவிக்கப்பட்ட அவர்கள் இன்று காலை 36 மீனவர்களும் ராமேஸ்வரம் திரும்பினர்.