சொக்கம்பட்டியில் மொட்டை அடித்த அதிமுக தொண்டர்
ஜெயலலிதாவிற்கு ஜாமீ்ன் கிடைக்காததையடுத்து சொக்கம்பட்டியைச் சேர்ந்த அதிமுக தொண்டர் ஒருவர் மொட்டை அடித்துக் கொண்டார்.
ஜெயலலிதாவிற்கு ஜாமீ்ன் கிடைக்காததையடுத்து சொக்கம்பட்டியைச் சேர்ந்த அதிமுக தொண்டர் ஒருவர் மொட்டை அடித்துக் கொண்டார்.
ஜெயலலிதா விரைவில் விடுதலையாக வேண்டி சொக்கம்பட்டியைச் சேர்ந்த முருகையா, அங்குள்ள பகவதி அம்மன் கோயிலில் வைத்து மொட்டை அடித்துக் கொண்டார்.