முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரத்தில் சுப்பிரமணியசாமி உருவபொம்மையை எரித்த அதிமுகவினர்

தமிழர்களுக்கு எதிராகவும், தமிழக மீனவர்களை பிடுக்கும் இலங்கை அரசு விடுவிக்கக்கூடாது எழ கூறிய பாஜக தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமியை கண்டித்து சிதம்பரத்தில் நகரச் செயலாளர் தோப்பு கே.சுந்தர்

Updated On : 5 ஜனவரி, 2024 at 6:40 AM
பகிர்:

தமிழர்களுக்கு எதிராகவும், தமிழக மீனவர்களை பிடுக்கும் இலங்கை அரசு விடுவிக்கக்கூடாது எழ கூறிய பாஜக தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமியை கண்டித்து சிதம்பரத்தில் நகரச் செயலாளர் தோப்பு கே.சுந்தர் தலைமையில் அதிமுகவினர் உருவபொம்மையை எரித்து அவருக்கு எதிராக கோஷமிட்டனர்.

இப் போராட்டத்தில் முன்னாள் எம்பி பு.தா.இளங்கோவன், முன்னாள் எம்எல்ஏ பி.எஸ்.அருள், மாவட்ட பொருளாளர் எம்.எஸ்.என்.குமார், பொதுக்குழு உறுப்பினர் தில்லை சேகர், மாவட்ட கலைஇலக்கிய அணை செயலாளர் சொ.ஜவகர், தலைமைக்கழக பேச்சாளர் தில்லைகோபி, குமராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் கே.ஏ.பாண்டியன், பரங்கிப்பேட்டை ஒன்றியக்குழு துணைத் தலைவர் திருமாறன், நகர துணைச் செயலாளர் டேங்க் ஆர்.சண்முகம், பேரவைச் செயலாளர் பன்னிர்செல்வம், தொகுதி இணைச் செயலாளர் சி.கே.சுரேஷ்பாபு, நகர அவைத் தலைவர் எம்.யேசுராஜ், குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.