முகப்பு
தற்போதைய செய்திகள்

ஆவடியில் பா.ஜ.க.வேட்பாளர் உட்பட 6 பேர் வேட்பு மனுதாக்கல்

நடைபெற உள்ள ஆவடி நகராட்சி 33-வது வார்டுகான உள்ளாட்சிமன்றத் தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளாரக தரணி என்பவர் வேட்புமனு தாக்கல்செய்தார். இவருக்கு மாற்று வேட்பாளாரக கிருஷ்ணவேணி என்பவரும்

Updated On : 5 ஜனவரி, 2024 at 6:40 AM
பகிர்:

நடைபெற உள்ள ஆவடி நகராட்சி 33-வது வார்டுகான உள்ளாட்சிமன்றத் தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளாரக தரணி என்பவர் வேட்புமனு தாக்கல்செய்தார். இவருக்கு மாற்று வேட்பாளாரக கிருஷ்ணவேணி என்பவரும் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.இதேபோல் அதிமுகவேட்பாளாராக உமாமகேஸ்வரியும்,அதிமுக மாற்றுவேட்பாளராக விஜயாவும்,மனுதாக்கல் செய்துள்ளனர். அதிமுக வேட்பாளர் உமாமகேஸ்வரி பெயரில் சுயேட்சை வேட்பாளர் ஒருவரும்,  திலகவதி என்பவரும், என 2 பேர் வேட்புமனு சுயேட்சையாக மனுதாக்கல் செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.