சோழிங்கரில் செம்மரக் கட்டை கடத்தல்: 4 பேர் கைது
சோழிங்கரில் போலீஸார் வாகன தணிக்கையின் போது செம்மரக்கட்டை கடத்திய 4 பேரை கைது செய்தனர். மேலும் ஒரு டன் செம்மரக்கட்டைகளும் 2 காரும் பறிமுதல் செய்யப்பட்டன
சோழிங்கரில் போலீஸார் வாகன தணிக்கையின் போது செம்மரக்கட்டை கடத்திய 4 பேரை கைது செய்தனர். மேலும் ஒரு டன் செம்மரக்கட்டைகளும் 2 காரும் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து சோழிங்கர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.