தருமபுரியில் வாக்குப் பதிவு மந்தம்
தருமபுரி மாவட்டத்தில் ஊராட்சிப் பதவிகளுக்கான இடைத் தேர்தலில் வாக்குப்பதிவு இன்று காலை துவங்கியது.
தருமபுரி மாவட்டத்தில் ஊராட்சிப் பதவிகளுக்கான இடைத் தேர்தலில் வாக்குப்பதிவு இன்று காலை துவங்கியது.
காலை முதலே வாக்குப் பதிவு மந்தமாகத்தான் இருந்தது. எதிர்க்கட்சியினர் அதிகம் போட்டியிடாததால் இந்த நிலை என்று கூறப்படுகிறது.