தற்போதைய செய்திகள்

கோடி ரூபாய் மதிப்புள்ள காப்பர் ஏற்றப்பட்ட லாரி மாயம்

கோடி ரூபாய் மதிப்புள்ள காப்பர் ஏற்றப்பட்டிருந்த லாரி சனிக்கிழமை காலை மாயமாகியுள்ளது.

வாசு

கோடி ரூபாய் மதிப்புள்ள காப்பர் ஏற்றப்பட்டிருந்த லாரி சனிக்கிழமை காலை மாயமாகியுள்ளது.

தமிழகத்தில் இருந்து குஜராத் நோக்கி புறப்பட்ட லாரி கிருஷ்ணகிரி மாவட்டம் சூலகிரி அருகே சென்று கொண்டிருந்த போது மாயமாகியுள்ளது.

லாரி கடத்தப்பட்டதால் அல்லது அதன் ஓட்டுநர் லாரியை கடத்திச் சென்றுள்ளாரா என்பது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

லாரி மற்றும் அதில் ஏற்றப்பட்டுள்ள காப்பரின் மதிப்பு ரூ.1 கோடியே 75 லட்சம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி சிறப்பு! அர்த்தநாரீஸ்வரர் கோயில் மரகத லிங்க தரிசனம்!!

மேஷ ராசிக்கு உதவி கிடைக்கும்: தினப்பலன்கள்!

ஐந்து நிலைகளில் அருள்பாலிக்கும் பெருமாள்!

காளையாா்கோவிலில் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் மூவா் கைது

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் சமாதானப் பேச்சுக்கு வாய்ப்பில்லை

SCROLL FOR NEXT