சங்கராபுரத்தில் அதிமுகவினர் உண்ணாவிரதப் போராட்டம்
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, சிறையில் அடைக்கப்பட்டதைக் கண்டித்து,
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, சிறையில் அடைக்கப்பட்டதைக் கண்டித்து, விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரத்தில் செவ்வாய்க்கிழமை ஒன்றியச் செயலர் எஸ்.எஸ்.அரசு தலைமையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்சித் தொண்டர்கள் ஈடுபட்டனர்.