ஜெயலலிதாவை விடுவிக்கக் கோரி விருதுநகரில் அதிமுகவினர் உண்ணாவிரதம்
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை சிறையில் அடைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும், விடுவிக்கக் கோரியும் விருதுநகரில் அதிமுகவினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப்
Updated On : 5 ஜனவரி, 2024 at 12:24 PM
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை சிறையில் அடைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும், விடுவிக்கக் கோரியும் விருதுநகரில் அதிமுகவினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கில் அதிமுக தொண்டர்கள் பங்கேற்றுள்ளனர்.