தற்போதைய செய்திகள்

தஞ்சாவூரில் கர்நாடக நிதி நிலை அறிக்கையின் நகல் எரிப்பு போராட்டம்: 150 பேர் கைது

தஞ்சாவூரில் காவிரியின் குறுக்கே புதிய அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு நிதி ஒதுகீடு செய்த அம்மாநில நிதி நிலை அறிக்கையின் நகல் எரிப்பு போராட்டம் தஞ்சாவூர் ரயில் அடியில் நடைபெற்றது.

ராகவன்

தஞ்சாவூரில் காவிரியின் குறுக்கே புதிய அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு நிதி ஒதுகீடு செய்த அம்மாநில நிதி நிலை அறிக்கையின் நகல் எரிப்பு போராட்டம் தஞ்சாவூர் ரயில் அடியில் நடைபெற்றது.

காவிரி உரிமை மீட்பு குழு சார்பில் நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு தமிழக விவசாய சங்க மாவட்டத் தலைவர் மணிமொழியன் தலமையேற்றார். கர்நாடக நிதிநிலை அறிக்கை நகல்களை எரித்த சுமார் 150 பேரை போலீஸார் கைது செய்தனர்.

இதேபோல் கர்நாடக நிதி நிலை அறிக்கையின் நகல் எரிப்பு போராட்டம் திருச்சி திருவாரூர், நாகை, சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளிலும் நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

AVATAR - Fire and Ash - Review | உலகத் தரத்தில் VFX காட்சிகள்! ஆனால் கதை? | James Cameron

அரசனில் இணைந்த டூரிஸ்ட் ஃபேமிலி நடிகை!

கடைசி டி20: திலக் வர்மா, பாண்டியா அதிரடியால் தென்னாப்பிரிக்காவுக்கு 232 ரன்கள் இலக்கு

SIR: தமிழகத்தில் 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் | செய்திகள்: சில வரிகளில் | 19.12.25

சென்னை திரைப்பட விழா: பறந்து போ, டூரிஸ்ட் ஃபேமிலி படங்களுக்கு விருது!

SCROLL FOR NEXT