முகப்பு
தற்போதைய செய்திகள்

மலேசியாவில் இருந்து கடத்திவரப்பட்ட 420 கிராம் தங்கம் பறிமுதல்

மலேசியாவில் இருந்து கடத்திவரப்பட்ட 420 கிராம் தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 5:15 AM
பகிர்:

மலேசியாவில் இருந்து கடத்திவரப்பட்ட 420 கிராம் தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுங்கத்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.