மலேசியாவில் இருந்து கடத்திவரப்பட்ட 420 கிராம் தங்கம் பறிமுதல்
மலேசியாவில் இருந்து கடத்திவரப்பட்ட 420 கிராம் தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மலேசியாவில் இருந்து கடத்திவரப்பட்ட 420 கிராம் தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுங்கத்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.