முகப்பு
தற்போதைய செய்திகள்

கலசலிங்கம் பல்கலை.யில் ஆசிரியர்களுக்கான இருநாள் இலவச கணினி பயிற்சி

விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்களுக்கான இருநாள்

தற்போதைய செய்திகள்

கலசலிங்கம் பல்கலை.யில் ஆசிரியர்களுக்கான இருநாள் இலவச கணினி பயிற்சி

விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்களுக்கான இருநாள்

Updated On : 9 ஜனவரி, 2024 at 7:44 AM
பகிர்:

விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்களுக்கான இருநாள் இலவச கணினி பயிற்சி முகாம் டிசம்பர் 10 மற்றும் 11 (வியாழன், வெள்ளி) ஆகிய இரு நாட்கள் நடைபெறுகிறது.

இது குறித்து வேந்தர் க.ஸ்ரீதரன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:இப் பயிற்சியில் எம்.எஸ். ஆபீஸ், வலையதள சேவைகள் குறித்த தெளிவான பயிற்சி வழங்கப்படும். பயிற்சி காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெறும். பயிற்சிக்கு வரும் ஆசிரியர்களுக்கு இலவச பேருந்து வசதி, உணவு வசதி செய்து தரப்படும்.

 பயிற்சிக்கான குறிப்பு புத்தகம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். பள்ளி ஆசிரியர்கள் 81481-05069 மற்றும் 76390-90873 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொண்டு தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம். பயிற்சிக்கான ஏற்பாடுகளை கணினித் துறைத் தலைவர் தீபலட்சுமி செய்து வருகிறார்.

முழு கட்டுரையைப் படிக்க →