விஜயகாந்தை கண்டித்து புதுச்சேரி பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம்
தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த ஞாயிற்றுக் கிழமை பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது செய்தியாளர்களை அவமதித்தார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த ஞாயிற்றுக் கிழமை பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது செய்தியாளர்களை அவமதித்தார். இதையடுத்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் புதுச்சேரி பத்திரிகையாளர்களும் இன்று அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.