தற்போதைய செய்திகள்

ஞானம்மன் கோயில் உண்டியல் உடைப்பு : மக்கள் அதிர்ச்சி

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் அமைந்துள்ள ஞானம்மன் கோயில் உண்டியலை உடைத்து மர்ம நபர் அதில் இருந்த பணத்தை திருடிச் சென்றுள்ளார்.

சந்திரசேகரன்

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் அமைந்துள்ள ஞானம்மன் கோயில் உண்டியலை உடைத்து மர்ம நபர் அதில் இருந்த பணத்தை திருடிச் சென்றுள்ளார்.

காலையில் கோயிலுக்கு வந்த பொதுமக்கள் உண்டியல் உடைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

7வது நாளில் இண்டிகோ விமான சேவை பாதிப்பு! பெங்களூரிலிருந்து 127 விமானங்கள் ரத்து

தமிழகத்தில் ஹிந்து தர்மத்தை பின்பற்ற சட்டப் போராட்டம் நடத்தும் நிலை! பவன் கல்யாண்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் மகா கும்பாபிஷேகம்: ஆதீனங்கள், மடாதிபதிகள் பங்கேற்பு

தங்கம் விலை எவ்வளவு? இன்றைய நிலவரம்!

விடியற்காலையில் நிலவும் கடும் பனி மூட்டம்! வேலூரில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

SCROLL FOR NEXT