முகப்பு
தற்போதைய செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஸ்டவ் வெடித்து கல்லூரி மாணவி சாவு

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள துலுக்கபட்டியைச் சேர்ந்தவர் சேவகன். இவரது மகள் விஜயா (21). தனியார் கல்லூரியில் பி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் இம் மாதம் 6-ம் தேதி

தற்போதைய செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஸ்டவ் வெடித்து கல்லூரி மாணவி சாவு

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள துலுக்கபட்டியைச் சேர்ந்தவர் சேவகன். இவரது மகள் விஜயா (21). தனியார் கல்லூரியில் பி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் இம் மாதம் 6-ம் தேதி

Updated On : 9 ஜனவரி, 2024 at 4:25 AM
பகிர்:

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சமையல் செய்யும் போது ஸ்டவ் வெடித்ததில் தீக்காயம் அடைந்த மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள துலுக்கபட்டியைச் சேர்ந்தவர் சேவகன். இவரது மகள் விஜயா (21). தனியார் கல்லூரியில் பி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் இம் மாதம் 6-ம் தேதி வீட்டில் மண்ணெண்னை அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்தபோது, ஸ்டவ் வெடித்ததாம். இதில் உடலில் மண்ணெண்னைபட்டு தீக்காயம் அடைந்த விஜயா, வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

நத்தம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →