தற்போதைய செய்திகள்

ஸ்ரீரங்கம் தொகுதியில் முதல் வேட்பாளராக தேர்தல் மன்னன் பத்மராஜன் மனு தாக்கல்

ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று காலை துவங்கியது. இதில், முதல் வேட்பாளராக தேர்தல் மன்னன் என்று கூறப்படும் பத்மராஜன் மனு

சா. ஜெயப்பிரகாஷ்

ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று காலை துவங்கியது. இதில், முதல் வேட்பாளராக தேர்தல் மன்னன் என்று கூறப்படும் கே. பத்மராஜன் மனு தாக்கல் செய்துள்ளார்.

பிப்ரவரி மாதம் 13ம் நடைபெறும் தேர்தலுக்கு, இன்று முதல் வேட்பு மனு தாக்கல் துவங்கியுள்ளது.

இதில், 167வது முறையாக ஸ்ரீரங்கம் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார் பத்மராஜன்.

இன்று பிற்பகல் 12 மணிக்கு அதிமுக வேட்பாளர் மனு தாக்கல் செய்ய உள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

ஏழுமலையான் தரிசனம்: 16 மணிநேரம் காத்திருப்பு!

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

SCROLL FOR NEXT