முகப்பு
தற்போதைய செய்திகள்

பண்ருட்டி அருகே 5 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு

சிதம்பரம் பண்ருட்டி பகுதியில் உள்ள கடைகள், ஹோட்டல்கள், தொழிற்ச்சாலைகள், தொழிலாளர்கள் நலன் அதிகாரிகள் இன்று திடீர் ஆய்வு நடத்தினர்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 4:32 AM
பகிர்:

சிதம்பரம் பண்ருட்டி பகுதியில் உள்ள கடைகள், ஹோட்டல்கள், தொழிற்ச்சாலைகள், தொழிலாளர்கள் நலன் அதிகாரிகள் இன்று திடீர் ஆய்வு நடத்தினர்.

அப்போது 5 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர். பண்ருட்டி அருகே உள்ள முந்திரி தொழிற்சாலை, கடைகளில் ஆய்வு நடத்தியபோது 2 பெண் குழந்தைகளும் சிதம்பரம் சேத்தியா தோப்பு பகுதியில் ஆய்வு மேற்கொண்ட போது 3 குழந்தைகளும் மீட்கப்படனர்.

முழு கட்டுரையைப் படிக்க →