தற்போதைய செய்திகள்

ஆலங்குளம் அருகே பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்து: மாணவர் பலி

ஆலங்குளம் அருகே நெட்டூர் பகுதியில் உள்ள ஆற்றில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் +2 மாணவர் சிவரத்தினம் படுகாயம் அடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில்

சாலமன்

ஆலங்குளம் அருகே நெட்டூர் பகுதியில் உள்ள ஆற்றில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் +2 மாணவர் சிவரத்தினம் படுகாயம் அடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். மேலும் 15க்கும் மேற்றப்பட்ட மாணவர்கள் உள்பட 35 பேர் காயமடைந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விற்பனையில் சாதனை படைத்த மெர்சிடிஸ் பென்ஸ்!

ஆண்டின் முதல் சூப்பர் மூன்... இன்றிரவில் மிகப் பிரகாசமாக ஒளிரும் நிலவு!

தாய்லாந்திலிருந்து... ராய் லட்சுமி!

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீதான தாக்குதல் முயற்சி: ராகுல் காந்தி கண்டனம்!

பார்த்தேன் ரசித்தேன்... நபா நடேஷ்!

SCROLL FOR NEXT