முகப்பு
தற்போதைய செய்திகள்

பாமக பிரமுகர் கொலை வழக்கு : 3 தனிப்படை அமைப்பு

மாதனூர் அருகே பாமக பிரமுகர் படுகொலை செய்யப்பட்ட  வழக்கில் கொலை குற்றவாளிகளை கண்டுபிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

Updated On : 28 மே, 2015 at 4:52 PM
பகிர்:

மாதனூர் அருகே பாமக பிரமுகர் படுகொலை செய்யப்பட்ட  வழக்கில் கொலை குற்றவாளிகளை கண்டுபிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

மாதனூர் அருகே பாலூர் கிராமத்தில் பாமக பிரமுகர் சின்னபையன் புதன்கிழமை படுகொலை செய்யப்பட்டார்.   அந்த வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க ஆம்பூர் டிஎஸ்பி கணேசன் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.  தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.