பாமக பிரமுகர் கொலை வழக்கு : 3 தனிப்படை அமைப்பு
மாதனூர் அருகே பாமக பிரமுகர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கொலை குற்றவாளிகளை கண்டுபிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
மாதனூர் அருகே பாமக பிரமுகர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கொலை குற்றவாளிகளை கண்டுபிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
மாதனூர் அருகே பாலூர் கிராமத்தில் பாமக பிரமுகர் சின்னபையன் புதன்கிழமை படுகொலை செய்யப்பட்டார். அந்த வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க ஆம்பூர் டிஎஸ்பி கணேசன் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.