முகப்பு
தற்போதைய செய்திகள்

பண்ருட்டி அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து: 15 பேர் படுகாயம்

பண்ருட்டியில் இருந்து குறிஞ்சிப்பாடி வழியாக இன்று சிதம்பரம் புறப்பட்ட தனியார் பேருந்து ஒன்று சத்திரம் திரெளபதி அம்மன் கோவில் அருகே சென்ற போது எதிரே

Updated On : 9 ஜனவரி, 2024 at 7:30 AM
பகிர்:

பண்ருட்டியில் இருந்து குறிஞ்சிப்பாடி வழியாக இன்று சிதம்பரம் புறப்பட்ட தனியார் பேருந்து ஒன்று சத்திரம் திரெளபதி அம்மன் கோவில் அருகே சென்ற போது எதிரே வந்த லாரிக்கு வழி கொடுக்கும் போது கவிழ்ந்தது. இதில் 15 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காயம் அடைந்த பயணிகளை மீட்டு குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →