முகப்பு
தற்போதைய செய்திகள்

காடாம்புலியூர் அருகே சாலையின் குறுக்கே மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

சென்னை கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் காடாம்புலியூர் அருகே சாலையின் குறுக்கே மரம் விழுந்ததால் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.

Updated On : 9 ஜனவரி, 2024 at 7:30 AM
பகிர்:

சென்னை கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் காடாம்புலியூர் அருகே சாலையின் குறுக்கே மரம் விழுந்ததால் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.

இதனால் வெளியே செல்லும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதே போல் பன்ருட்டி-அரசூர் சாலையில் குறுக்கே மரங்கள் விழுந்துள்ளதால் அவ்வழியில் செல்லும் வாகனங்கள் மாற்று வழிகள் மாற்றுப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →