காடாம்புலியூர் அருகே சாலையின் குறுக்கே மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
சென்னை கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் காடாம்புலியூர் அருகே சாலையின் குறுக்கே மரம் விழுந்ததால் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.
சென்னை கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் காடாம்புலியூர் அருகே சாலையின் குறுக்கே மரம் விழுந்ததால் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.
இதனால் வெளியே செல்லும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதே போல் பன்ருட்டி-அரசூர் சாலையில் குறுக்கே மரங்கள் விழுந்துள்ளதால் அவ்வழியில் செல்லும் வாகனங்கள் மாற்று வழிகள் மாற்றுப்பட்டுள்ளது.