முகப்பு
தற்போதைய செய்திகள்

கே.ஐ.டி.யில் கலசலம்-2015 சமுதாய நல்லிணக்கப் போட்டி

விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில், கலசலம்-2015 என்னும் சமுதாய நல்லிணக்க, பல்வேறு துறை சார்ந்த போட்டிகள் நடைபெற்றது.

தற்போதைய செய்திகள்

கே.ஐ.டி.யில் கலசலம்-2015 சமுதாய நல்லிணக்கப் போட்டி

விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில், கலசலம்-2015 என்னும் சமுதாய நல்லிணக்க, பல்வேறு துறை சார்ந்த போட்டிகள் நடைபெற்றது.

Updated On : 9 ஜனவரி, 2024 at 6:48 AM
பகிர்:

விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில், கலசலம்-2015 என்னும் சமுதாய நல்லிணக்க, பல்வேறு துறை சார்ந்த போட்டிகள் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு முதல்வர் மா.சுப்புராஜ் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் எஸ்.செந்தில்முருகன் வாழ்த்துரை வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது: இந்த பல்வேறு துறை சார்ந்த போட்டிகள் மூலம் மாணவர்களிடம் சமுதாய நல்லிணக்கம் மற்றும் தனித்திறன் மேம்படும் என்றார். போட்டிகளில் 220 மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்.

இதில் வெற்றி பெற்ற 30 பேருக்கு இந்திய தொழில் கூட்டமைப்பின் மதுரை சரக தலைவர் வாசு பார்த்தசாரதி பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் ஏராளமான மாணவ மாணவியர் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். மாணவர் மணிபாரதி நன்றி கூறினார்.

முழு கட்டுரையைப் படிக்க →