தற்போதைய செய்திகள்

பல இன்னல்களை தாண்டி வெற்றி பெற்றவர் ஜெயலலிதா:  தலைமை நீதிபதி எஸ்.கே.கவூல்

DIN

சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று தலைமை நீதிபதி எஸ்.கே.கவூல் தலைமையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு இரங்கல் கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவூல்  பல இன்னல்களை தாண்டி வெற்றி பெற்றவர் ஜெயலலிதா சிறு வயது முதலே பல துறைகளில் சிறந்து விளங்கியவர் அவர் என்று புகழாரம் சூட்டினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடைக்கால பயிற்சி வகுப்புக்கு கட்டணம்- எடப்பாடி பழனிசாமி கண்டனம்

சமந்தாவின் புதிய படம்!

நீல நிலவே....திவ்யா துரைசாமி!

மணிப்பூரில் இரண்டு குழுக்களுக்கிடையே மீண்டும் துப்பாக்கிச்சண்டை: கிராம மக்கள் அச்சம்

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

SCROLL FOR NEXT