தற்போதைய செய்திகள்

ஆழ்துளை கிணற்றில் விழுந்த 4 வயது சிறுவனை மீட்க்கும் பணி தீவிரம்

மகாராஷ்டிராவில் 250 அடி ஆழ ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 4 வயது சிறுவனை மீட்கும் பணியில் ராணுவத்தினரும் தேசிய பேரிடர் மீட்பு படையினரும் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி

மகாராஷ்டிராவில் 250 அடி ஆழ ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 4 வயது சிறுவனை மீட்கும் பணியில் ராணுவத்தினரும் தேசிய பேரிடர் மீட்பு படையினரும் ஈடுபட்டு வருகின்றனர்.

மகாராஷ்டிர மாநிலம் கோண்டியா மாவட்டத்திலுள்ள ரங்கா கிராமத்தைச் சேர்ந்த விவேக் குஷால் டெனேட் என்கிற சிறுவன் தனது பாட்டியுடன் ஆடுகளை மேய்க்க சென்றபோது அங்கிருந்த 250 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான்.

இதையடுத்து மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலையில் ராணுவத்தினரும், தேசிய பேரிடர் மீட்பு படையினரும் சிறுவனை மீட்கும் பணியில் விடியவிடிய ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எட்டிமடை மாகாளியம்மன் கோயிலில் 10ம் ஆண்டு விழா: பக்தர்கள் திரளாக பங்கேற்பு!

அழகான கொள்ளையர்கள்... ஒரு கோடி பார்வைகளைக் கடந்த டெகாய்ட் பட டீசர்!

புதிய பேருந்து நிலையங்களுக்கு அந்த பகுதியின் மன்னர்கள் பெயரை சூட்ட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

முக்தி அலங்காரத்தில் அருள்பாலித்த பஞ்சமுக ஆஞ்சநேயர்!

ஆஷஸ்: சொந்த மண்ணில் வரலாறு படைத்த டிராவிஸ் ஹெட்!

SCROLL FOR NEXT