ஸ்ரீஆண்டாள் சூடுவதற்கு சீதனமாக திருப்பதியிலிருந்து பட்டு வஸ்திரம்
ஸ்ரீவில்லிபுத்தூர், ஆண்டாள் திருக்கல்யாணத்தில் அவர் சூடுவதற்காக, திருப்பதியிலிருந்து பட்டு வஸ்திரம் புதன்கிழமை வந்தது.ஆண்டுதோறும் நடைபெறும் ஸ்ரீஆண்டாள் திருக்கல்யாண உற்சவத்திற்கு திருப்பதியிலிருந்து பட்டுப் புடவை வருவது ஐதீகம்.
தற்போதைய செய்திகள்ஸ்ரீஆண்டாள் சூடுவதற்கு சீதனமாக திருப்பதியிலிருந்து பட்டு வஸ்திரம்
ஸ்ரீவில்லிபுத்தூர், ஆண்டாள் திருக்கல்யாணத்தில் அவர் சூடுவதற்காக, திருப்பதியிலிருந்து பட்டு வஸ்திரம் புதன்கிழமை வந்தது.ஆண்டுதோறும் நடைபெறும் ஸ்ரீஆண்டாள் திருக்கல்யாண உற்சவத்திற்கு திருப்பதியிலிருந்து பட்டுப் புடவை வருவது ஐதீகம்.
ஸ்ரீவில்லிபுத்தூர், ஆண்டாள் திருக்கல்யாணத்தில் அவர் சூடுவதற்காக, திருப்பதியிலிருந்து பட்டு வஸ்திரம் புதன்கிழமை வந்தது.ஆண்டுதோறும் நடைபெறும் ஸ்ரீஆண்டாள் திருக்கல்யாண உற்சவத்திற்கு திருப்பதியிலிருந்து பட்டுப் புடவை வருவது ஐதீகம்.
இதன் அடிப்படையில் ஆண்டாள் கல்யாண மணவறையில் கன்னிகாதானத்தில் சூடுவதற்காக திருப்பதி தேவஸ்தானத்திலிருந்து 9 கெஜம் மஞ்சள் நிற பட்டுப்புடவையை, தேவஸ்தான இணை செயல் அலுவலர் சின்னமந்தரி ரமா, கண்காணிப்பாளர் கோபி உள்ளிட்டோர் ஸ்ரீவில்லிபுத்தூர் கொண்டு வந்தனர்.
இதனை கோயில் மரியாதையுடன் அ.சுதர்ஸன் பட்டர், ரெங்கராஜன் (எ) ரமேஷ் ஸ்தானிகம், நிர்வாகி தேன்ராஜ் உள்ளிட்டோர் பெற்றுக் கொண்டனர்.