புதுச்சேரியில் ஆட்சி அமைக்க நாளை உரிமை கோரும் கடிதம்
புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராக நாட்டின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரியான கிரண்பேடி இன்று பதவியேற்றுக்கொண்டார்.
புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராக நாட்டின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரியான கிரண்பேடி இன்று பதவியேற்றுக்கொண்டார்.
பதவியேற்பு நிகழ்ச்சிக்குப் பிறகு நாராயணசாமி செய்தியாளர்கள் சந்திப்பில், நாளை காலை 10 மணிக்கு புதுச்சேரியில் ஆட்சி அமைக்க உரிமை கோரும் கடிதத்தை கட்சித் தலைவர் நமச்சிவாயமும், முதல்வர் பதவிக்கு தேர்வாகியுள்ள நானும் துணைநிலை ஆளுநரிடம் அளிக்க உள்ளோம் என்று தெரிவித்தார்