தற்போதைய செய்திகள்

தமிழக கூடுதல் பொறுப்பு ஆளுநராக இருக்கும் வித்யாசாகர் ராவை தமிழகத்துக்கான ஆளுநராக நியமிக்க முடிவு

DIN

தமிழக கூடுதல் பொறுப்பு ஆளுநராக இருக்கும் வித்யாசாகர் ராவை தமிழகத்துக்கான ஆளுநராக நியமிக்க முடிவு செய்துள்ளதாகவும், மகாரஷ்டிர மாநிலத்துக்கு கர்நாடகத்தைச் சேர்ந்த சுந்தரமூர்த்தியை ஆளுநராக நியமிக்க உள்ளதாகவும்  தகவல்கள் வெளியாகியுள்ளன. 

அதேசமயத்தில் தெலங்கானா ஆளுநராக இருக்கும் நரசிம்மன் தெலங்கானா, ஆந்திரா ஆகிய இரு மாநிலங்களையும் சேர்த்து கவனித்து வருகிறார். 

இந்த இரு மாநிலங்களுக்கும் தனித்தனி ஆளுநர்கள் நியமிக்கப்படுகிறார்கள். நரசிம்மன் தெலுங்கானா ஆளுநராகவும், கேரள ஆளுநராக இருக்கும் சதா சிவத்தை ஆந்திர ஆளுநராக நியமிக்கவும் ஆலோசனை நடந்து வருகிறது.

கேரளாவுக்கு புதிய ஆளுநராக குஜராத் முன்னாள் முதல்வர் ஆனந்தி பென்பட்டேலை நியமிக்கலாமா? என்று மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

9-ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

ஐஏஎஸ் தோ்வில் வென்றவருக்கு என்.ஐ. உயா்கல்வி மையம் சாா்பில் பாராட்டு

சூரியன்விளை பத்ரகாளி கோயிலில் நட்சத்திர மகா யாகம்

சட்ட தன்னாா்வல தொண்டா் பணிக்கு மே 20-க்குள் விண்ணப்பிக்கலாம்

தோவாளை - தாழக்குடி இடையே சாலைப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT