தற்போதைய செய்திகள்

3 கண்டெய்னர் லாரிகளில் கோடிக்கணக்கான பணம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்னை ரிசர்வு வங்கிக்கு கொண்டு செல்லப்பட்டது

DIN

உளுந்தூர்பேட்டை,

கோவையிலிருந்து தனியார் வங்கி உட்பட 7 வங்கிகளிலிருந்து பல கோடி ரூபாய் பணம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் செவ்வாய்க்கிழமை சென்னை ரிசர்வ் வங்கிக்கு கொண்டு செல்லப்பட்டது.

கோவை தனியார் வங்கி உட்பட 7 வங்கிகளிலிருந்து பல கோடி ரூபாய் பணம் 3 கண்டெய்னர் லாரிகளில் துணை ஆணையர் முருகசாமி தலைமையில் 50-க்கும் மேற்பட்ட துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் சென்னை ரிசர்வ் வங்கிக்கு கொண்டு செல்லப்பட்டது. செல்லும் வழியில் உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் மதிய உணவினை சாப்பிட்டனர்.பின்னர் சென்னைக்கு புறப்பட்டு சென்றனர்.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஷ்மீரில் தீவிரவாத அமைப்புத் தலைவர் சுட்டுக்கொலை

வேலூரில் தூய்மைப் பணியாளர் மீது மோதிய இருசக்கர வாகனம்: மரித்துப்போனதா மனிதம்?

வெப்பத்தின் பிடியில் சிக்கிய ராஜஸ்தான்!

ஓ மை ரித்திகா!

சென்டாயா, ஜெனிஃபர் லோபஸ்.. ஆடையலங்கார அணிவகுப்பில் ஹாலிவுட் கதாநாயகிகள்!

SCROLL FOR NEXT