தற்போதைய செய்திகள்

மத்திய சிறைக்குள் கஞ்சா வீச முயன்ற 2 பேர் கைது

சென்னை புழல் மத்திய சிறை வளாகத்திற்குள் கஞ்சா பொட்டலம் வீச முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

தினமணி

சென்னை புழல் மத்திய சிறை வளாகத்திற்குள் கஞ்சா பொட்டலம் வீச முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கைதான அவர்களிடமிருந்து 200 கிராம் கஞ்சா மற்றும் மொபைல் போன் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து இருவரிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகத்துக்கு தேசிய விருது! முதல்வர் ஸ்டாலின் பாராட்டு

தமிழக மீனவர்கள் 14 பேரை சிறைப்பிடித்தது இலங்கை கடற்படை!

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு

தைரியம் உண்டாகும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

சேலையில் தீப்பற்றி மூதாட்டி மரணம்

SCROLL FOR NEXT