தற்போதைய செய்திகள்

மத்திய சிறைக்குள் கஞ்சா வீச முயன்ற 2 பேர் கைது

சென்னை புழல் மத்திய சிறை வளாகத்திற்குள் கஞ்சா பொட்டலம் வீச முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

தினமணி

சென்னை புழல் மத்திய சிறை வளாகத்திற்குள் கஞ்சா பொட்டலம் வீச முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கைதான அவர்களிடமிருந்து 200 கிராம் கஞ்சா மற்றும் மொபைல் போன் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து இருவரிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இளைஞரிடம் ரூ.45 லட்சம் வழிப்பறி

சுமை ஆட்டோ கவிழ்ந்து விபத்து: தூய்மைப் பணியாளா்கள் 19 போ் காயம்

திரையரங்கில் விபத்து: பொறியாளா் உயிரிழப்பு

போரை நிறுத்தாவிட்டால் கடும் வரி விதிப்பு: ஐ.நா. சபையில் ரஷியாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை

கட்டாயத் தோ்ச்சியை ஆசிரியா்கள் சாதகமாகக் கருத வேண்டாம்: அமைச்சா் அன்பில் மகேஸ்

SCROLL FOR NEXT