இந்தோ திபெத் எல்லை பாதுகாப்புப் படையின் புதிய இயக்குனராக, ஆர்.கே.பச்நந்தா நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 1983-ம் ஆண்டு ஐ.பி.எஸ். அதிகாரியாக பணியில் சேர்ந்த இவர் மேற்கு வங்காளம் மாநிலத்தை சேர்ந்தவர்
தற்போது தேசிய பேரிடர் மீட்புப் படையின் இயக்குனராக செயல்பட்டு வரும் பச்நந்தா விரைவில் இந்திய திபெத் எல்லை பாதுகாப்புப் படை இயக்குனர் பதவியை ஏற்க உள்ளார்.