தற்போதைய செய்திகள்

இந்திய - திபெத் எல்லை பாதுகாப்புப் படை இயக்குனராக பச்நந்தா நியமனம்

DIN

இந்தோ திபெத் எல்லை பாதுகாப்புப் படையின் புதிய இயக்குனராக, ஆர்.கே.பச்நந்தா நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 1983-ம் ஆண்டு ஐ.பி.எஸ். அதிகாரியாக பணியில் சேர்ந்த  இவர் மேற்கு வங்காளம் மாநிலத்தை சேர்ந்தவர்

தற்போது தேசிய பேரிடர் மீட்புப் படையின் இயக்குனராக செயல்பட்டு வரும் பச்நந்தா விரைவில் இந்திய திபெத் எல்லை பாதுகாப்புப் படை இயக்குனர் பதவியை ஏற்க உள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘எலக்சன்’ ராணி!

கடற்படைத் தளபதியாகப் பொறுப்பேற்றார் தினேஷ் குமார் திரிபாதி

நாட்டாமை திரைப்பட பாணியில் நெல்லையில் ஊரைவிட்டு ஒதுக்கப்பட்ட குடும்பம்! பெண் கண்ணீர்!

பதஞ்சலி வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு: பாபா ராம்தேவ் ஆஜராவதில் விலக்கு!

12 ராசிக்கும் குருப்பெயர்ச்சி பலன்கள்!

SCROLL FOR NEXT