தற்போதைய செய்திகள்

ஜம்மு- காஷ்மீர் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய வீரர் பலி

DIN

காஷ்மீர் அவ்னீரா பகுதியில் பயங்கரவாதிகளுடன் பாதுகாப்பு படை வீரர்கள் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டுள்ளனர்.

இச்சம்பவத்தில் இந்திய வீரர் ஒருவர்  உயிரிழந்துள்ளார்.  அவ்னீரா பகுதியில் பதுங்கியிருந்த 3 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படை வீரர்கள் சுற்றி வளைத்தபோது பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர்.  

பயங்கரவாதிகள் தாக்குதலை தொடர்ந்து பாதுகாப்பு படைவீரர்கள் திருப்பிச் சுட்டுள்ளனர். இந்த தாக்குதலில் இந்திய வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தொடர்ந்து  துப்பாக்கிச் சண்டை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமலை: 77,848 பக்தா்கள் தரிசனம்

பேருந்து மோதி தனியாா் நிறுவன ஊழியா் பலி

கோடை விடுமுறை: விமான சேவைகள் அதிகரிப்பு

உதகை, கொடைக்கானல்: வாகனங்கள் இன்றுமுதல் இ-பாஸ் பெறலாம்

மின் வாரிய ஆள்குறைப்பு ஆணைகளை ரத்து செய்ய கோரிக்கை

SCROLL FOR NEXT