தற்போதைய செய்திகள்

சென்னை, காஞ்சிபுரம்  மாவட்டங்களில் காலை முதல் கனமழை 

DIN

செங்கல்பட்டு மற்றும் சுற்று வட்டார இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. மறைமலைநகர், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.

அதேபோல் சென்னை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் காலை முதல் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் எழும்பூர், சோழிங்கநல்லூர், நுங்கம்பாக்கம், வளசரவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உத்திரமேரூர், வண்டலூர், வாலாஜாபாத், மதுராந்தகம், பெருங்களத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

SCROLL FOR NEXT