தற்போதைய செய்திகள்

தில்லியில் நாளை பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்கிறார் ஓ.பன்னீர்செல்வம் 

DIN

முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், நாளை காலை 11 மணிக்கு  பிரதமர் மோடியை சந்திக்கிறார்.

துணை ஜனாதிபதி பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக தில்லி சென்ற முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பிரதமரை சந்திக்க நேரம் கிடைக்காததால், அங்கிருந்து மகாராஷ்டிரா சென்றார்.

அங்கு இன்று காலை ஷீரடி சாய்பாபா கோயில், சனீஸ்வரன் கோயில் ஆகியவற்றில் சாமி தரிசனம் செய்தார். இந்நிலையில் ஓபிஎஸ்.,சை சந்திக்க பிரதமர் நேரம் ஒதுக்கி உள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் நாளை (ஆக.,14) காலை 11 மணிக்கு பிரதமர் மோடியை ஓ. பன்னீர் செல்வம் சந்திக்க உள்ளார். இதற்காக அவர் மீண்டும் தில்லி செல்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிஜ்ஜார் கொலையில் மூவர் கைது: பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உடன் தொடர்பு?

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பல கேள்விகளுக்கு பதில் கூற நேரமெடுக்கும்: ஹார்திக் பாண்டியா

தமிழகக் காவல்துறையின் இணையதளம் முடக்கம்!

மீண்டும் தெலுங்கு படத்தில் தனுஷ்?

SCROLL FOR NEXT