தற்போதைய செய்திகள்

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை ஆணையம்: அப்பல்லோ மருத்துவமனை வரவேற்பு

DIN

ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என முதல்வரின் உத்தரவுக்கு அப்பல்லோ நிர்வாகம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் இந்த விசாரணை ஆணையம் அமைக்கப்படும். விசாரணை ஆணையத்தின் தலைமை நீதிபதி பெயர் பின்னர் அறிவிக்கப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார். முதல்வரின் இந்த அறிவிப்புக்கு அப்பல்லோ நிர்வாகம் வரவேற்பு தெரிவித்துள்ளது. மேலும் இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் விசாரணையின் மூலம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எத்தகைய உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டது என்பது தெரியவரும்  என்று குறிப்பி‌டப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கத்தில் காங்கிரஸுடன் ஏன் கூட்டணி வைக்கவில்லை: மம்தா விளக்கம்

2 கட்டத் தேர்தலில் சதமடித்த பாஜக: அமித் ஷா

இந்த வாரம் கலாரசிகன் - 28-04-2024

அளியரோ அளியர் அளி இழந்தோரே!

யாரோ பிரிகிற்பவரே?

SCROLL FOR NEXT