தற்போதைய செய்திகள்

கனமழை எதிரொலி: திருவள்ளூர், திருவண்ணாமலை, சேலம் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

DIN

ஒக்கி புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இரண்டாவது நாளாக இன்றும் கன மழை பெய்து வருகிறது. 

தொடர் கனமழை பெய்து வருவதால் திருவண்ணாமலை, சேலம், திருவள்ளூர், புதுக்கோட்டை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

இதேபோல் சிவகங்கை மாவட்டத்தில் காளையார்கோயில், மானாமதுரை, இளையான்குடி மற்றும் திருப்புவனம் உள்ளிட்ட 5 தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யார் இந்த நடன மங்கை?

பிரதமர் மோடி ஒரு பொய்யர்: சரத் பவார் காட்டம்!

தில்லி பள்ளிகளில் பாதியாகக் குறைந்த மாணவர்களின் வருகை!

மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புவோம்: ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை!

இ-பாஸ் நடைமுறை: இணையதளம் தயார்; இன்று மாலை நெறிமுறைகள் வெளியீடு

SCROLL FOR NEXT