தற்போதைய செய்திகள்

ஜெயலலிதா மரணம் தொடர்பாக தீபக்கிடம் 4 மணி நேரம் விசாரணை: அனைத்து தகவல்களும் வீடியோ பதிவு

DIN

ஜெயலலிதா மரணம் தொடர்பாக அவரது அண்ணன் மகன் தீபக்கிடம் 4 மணி நேரமாக விசாரணை நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் 

ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை திருப்தி அளிப்பதாக தீபக் தெரிவித்தார். மேலும் ஆறுமுகசாமியின் கேள்விகளுக்கு விளக்கம் அளித்தேன். விசாரணை அதிகாரி குடும்ப விவரங்களை கேட்டறிந்தார். 

அனைத்து தகவல்களையும் வீடியோவாக பதிவு செய்து கொண்டனர். சந்தேகம் உள்ள நபர்களிடம் விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்தேன். அனைவரையும் விசாரிக்க வேண்டும் என கூறி உள்ளேன் என்று கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடைக்கால பயிற்சி வகுப்புக்கு கட்டணம்- எடப்பாடி பழனிசாமி கண்டனம்

சமந்தாவின் புதிய படம்!

நீல நிலவே....திவ்யா துரைசாமி!

மணிப்பூரில் இரண்டு குழுக்களுக்கிடையே மீண்டும் துப்பாக்கிச்சண்டை: கிராம மக்கள் அச்சம்

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

SCROLL FOR NEXT