தற்போதைய செய்திகள்

திருச்செந்தூர் விரைந்தார் அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் 

DIN

அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் திருச்செந்தூர் விரைகிறார்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் பரிகார மண்டபம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பெண் ஒருவர் பலியாகியுள்ளார். 

பிரகார மண்டப இடிபாடுகளில் பக்தர்கள் பலர் சிக்கியிருக்கலாம் என்று அச்சமடைந்துள்ளனர். இந்நிலையில் அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் திருச்செந்தூர்  விரைந்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விபத்து நிகழ்ந்த கல் குவாரியிருந்து 2 டன் வெடி பொருள்கள் அகற்றம்

நோயைவிட வேகமாகப் பரவும் வதந்தி!

திருப்பூரில் நாளை புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

திருவிழாவில் கோஷ்டி மோதல்: 10 பேருக்கு கத்திக்குத்து

ராமநாதபுரம் மாவட்ட சிறைகளில் நீதிபதி, ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT