தற்போதைய செய்திகள்

தில்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கடும் பனிபொழிவு: 15 ரயில்கள் ரத்து

தில்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கடும் பனிபொழிவு காரணமாக ரயில் மற்றும் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. 

DIN

புதுதில்லி: தில்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கடும் பனிபொழிவு காரணமாக ரயில் மற்றும் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. 

கடும் பனிமூட்டம் தீவிரமடைந்துள்ளதன் காரணமாக இன்று சனிக்கிழமை 34 ரயில்கள் காலதாமதமாகவும், 15 ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

வானிலை நிலவரப்படி, அதிகபட்சமாக 25 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரக்கோணம் அருகே ஓடும் ரயிலில் தீ: பயணிகள் கீழே இறங்கியதால் பரபரப்பு

யார் புரிய வைப்பது?

‘முதியோா் தரிசனம் குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்’

வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு: இரு வடமாநில இளைஞா்கள் கைது

பருவ மழை: பள்ளிகள், மாணவா்கள் பாதுகாப்பு அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை!

SCROLL FOR NEXT