தற்போதைய செய்திகள்

கண்டலேறு அணையிலிருந்து கூடுதலாக 200 கன அடி கிருஷ்ணா நதி நீர் திறப்பு

DIN

கண்டலேறு அணையிலிருந்து கூடுதலாக 200 கன அடி கிருஷ்ணா நதி நீர் திறக்கப்பட்டுள்ளது.

கூடுதலாக திறக்கப்பட்ட நீர் நாளை மறுநாள் தமிழக எல்லையை வந்தடையும் என எதிர்பாக்கப்படுகிறது. முன்னதாக நேற்று முன்தினம் 1,000 கனஅடி நீர் திறக்கப்பட்டது என்பது  இதுவரை 994 மில்லியன் கனஅடி நீரை ஆந்திர அரசு வழங்கியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மிக்ஜம், வெள்ளம்: தமிழகத்துக்கு ரூ. 276 கோடி புதிய பணிகளை தொடங்க கட்டுப்பாடு

அதிகரிக்கும் வெயில் தாக்கம்: இளநீா் விலை ரூ.90-ஆக உயா்வு

பொருளாதார வளா்ச்சிக்கு நவீன தொழில் நுட்பங்கள் அவசியம்: ரிசா்வ் வங்கி முன்னாள் ஆளுநா் சி. ரங்கராஜன்

அரசுப் பேருந்துகளில் சோதனை நிறைவு

ஆசிரியா்களுக்கு 30 நாள்களில் ஓய்வூதிய பலன்: கல்வித் துறை உத்தரவு

SCROLL FOR NEXT