தற்போதைய செய்திகள்

பங்குச்சந்தை: வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 52 புள்ளிகள் உயர்வு

DIN

மும்பை:  மும்பை பங்குச் சந்தையில் இன்றைய வர்த்தக நேர முடிவில் குறியீட்டு எண் சென்செக்ஸ் 52 புள்ளிகள் உயர்ந்து 31,155 புள்ளிகளாக உள்ளது.

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 11 புள்ளிகள் உயர்ந்து 9,6186 புள்ளிகளாக உள்ளது. வர்த்தகநேர துவக்கத்தில்மு ம்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 79.62 புள்ளிகள் உயர்ந்து 31,183.11-ஆகவும், நிப்டி 20.50 புள்ளிகள் உயர்ந்து 9,627.40-ஆகவும் வர்த்தகமாகின.

அதேசமயத்தில் காலை 10.50 மணியளவில் சென்செக்ஸ் 5.41 புள்ளிகள் உயர்ந்து 31,108.90-ஆகவும், நிப்டி 10.10 புள்ளிகள் சரிந்து 9,596.80-ஆகவும் வர்த்தகமாகி ஏற்ற - இறக்கமாக காணப்பட்டன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜெயக்குமார் உடல் கூறாய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்

பச்சகுப்பம்: பாலாற்றில் வெள்ளம்!

சினிமாவிலிருந்து விலகுவீர்களா? கங்கனா ரணாவத் பதில்!

ரூ. 35 கோடி பறிமுதல்: ஜார்கண்ட் அமைச்சரின் செயலர், பணியாளர் கைது

தேர்தல் பணியிலிருந்த அதிகாரி மாரடைப்பால் மரணம்!

SCROLL FOR NEXT