தற்போதைய செய்திகள்

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மத்திய அமைச்சர்களுடன் சந்திப்பு

DIN

புதுதில்லி: தில்லியில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி இன்று தில்லியில் மத்திய அமைச்சர்கள் சுரேஷ் பிரபு, கல்ராஜ் மிஸ்ரா ஆகியோரை சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பின் போது புதுச்சேரியின் நலத்திட்டங்கள் குறித்து அமைச்சர்களிடம் நாராயணசாமி ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நூதன முறையில் கோரிக்கை

போலி மருத்துவா் கைது

நெகிழிப் பை உற்பத்தி ஆலைக்கு ‘சீல்’ வைப்பு

SCROLL FOR NEXT