தற்போதைய செய்திகள்

சிரியாவில் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் மீது விமானத் தாக்குதலை மீண்டும் தொடர ஆஸ்திரேலியா அரசு முடிவு 

DIN

சிட்னி:  சிரியாவில் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் மீது விமானத் தாக்குதலை மீண்டும் தொடர ஆஸ்திரேலியா அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்த அறிவிப்பை ஆஸ்திரேலியா பாதுகாப்பு அமைச்சம் இன்று வெளியிட்டுள்ளது.  

சிரிய வான் எல்லையில் எங்களது நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளதாக கடந்த செவ்வாய் அன்று ஆஸ்திரேலிய பாதுகாப்புத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் அறிவித்திருந்தார். ஆனால் அதை இப்போது திரும்பப் பெற்றுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிரிக்கெட்டில் எனது தந்தை தோனி: பதிரானா நெகிழ்ச்சி!

தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

காலமானார் எஸ். வீரபத்திரன்

நாளை நீட் தேர்வு

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

SCROLL FOR NEXT