தற்போதைய செய்திகள்

இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டம் மெந்தரில் உள்ள மன்கோட் பகுதி அருகே இந்திய நிலைகள் மீது இன்று அதிகாலை முதல் பாகிஸ்தான்

DIN

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டம் மெந்தரில் உள்ள மன்கோட் பகுதி அருகே இந்திய நிலைகள் மீது இன்று அதிகாலை முதல் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்திய வீரர்கள் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இடைவிடாமல் தொடர்ந்து நடந்து வரும் துப்பாக்கிச் சண்டையால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. காணப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜன.31-இல் முதலமைச்சா் திறனாய்வுத் தோ்வு: டிச.18 முதல் மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்

இந்திய பொருளாதாரம் மந்தநிலையில் இல்லை: நிா்மலா சீதாராமன்

பனிமூட்டம்: சென்னையில் விமான சேவைகள் தாமதம்

தோ்தலில் வைப்புத் தொகையை பெறுவதற்கான வாக்குகளை பெற பாஜக தலைவா்கள் தமிழகம் வந்துதான் ஆக வேண்டும்: அமைச்சா் ரகுபதி

தொழிலாளி கழுத்தறுத்து கொலை

SCROLL FOR NEXT