தற்போதைய செய்திகள்

இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டம் மெந்தரில் உள்ள மன்கோட் பகுதி அருகே இந்திய நிலைகள் மீது இன்று அதிகாலை முதல் பாகிஸ்தான்

DIN

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டம் மெந்தரில் உள்ள மன்கோட் பகுதி அருகே இந்திய நிலைகள் மீது இன்று அதிகாலை முதல் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்திய வீரர்கள் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இடைவிடாமல் தொடர்ந்து நடந்து வரும் துப்பாக்கிச் சண்டையால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. காணப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காலை உணவுத் திட்டத்தால் என்ன பயன்? ஆய்வு முடிவுகள் வெளியீடு!

தேமுதிகவின் மாநில மாநாடு அறிவிப்பு

நாகாலாந்தின் 22வது ஆளுநராகப் பதவியேற்றார் அஜய் குமார்!

ஓணம் காத்திருப்பு... அனந்திகா சனில்குமார்!

ராஜஸ்தானில் தொடரும் கனமழை: அடுத்த 2 நாள்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை!

SCROLL FOR NEXT