தற்போதைய செய்திகள்

முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா மீது தில்லி போலீஸார் வழக்கு பதிவு 

முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா மீது தில்லி போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

DIN

முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா மீது தில்லி போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் தன்னை தவறாக சித்தரித்து செய்தி வெளியிட்டதாக சசிகலா புஷ்பா கொடுத்த புகாரின் பேரில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதேபோல் அதிமுக எம்எல்ஏ இன்பத்துரை, சாத்தான்குளம் முன்னாள் தலைவர் ஆனந்தராஜ் மீதும் வழக்கு போடப்பட்டுள்ளது.

டெல்லி சைபர் கிரைம் போலீஸ் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கன்னி ராசிக்கு அனுகூலம்: தினப்பலன்கள்!

இந்து முன்னணியினா் கைது

இருமுடி விழா முன்னேற்பாடுகளுக்கான ஆய்வு கூட்டம்

சிறுமியைத் திருமணம் செய்த இளைஞா் மீது வழக்கு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு!

SCROLL FOR NEXT