தற்போதைய செய்திகள்

முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா மீது தில்லி போலீஸார் வழக்கு பதிவு 

DIN

முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா மீது தில்லி போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் தன்னை தவறாக சித்தரித்து செய்தி வெளியிட்டதாக சசிகலா புஷ்பா கொடுத்த புகாரின் பேரில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதேபோல் அதிமுக எம்எல்ஏ இன்பத்துரை, சாத்தான்குளம் முன்னாள் தலைவர் ஆனந்தராஜ் மீதும் வழக்கு போடப்பட்டுள்ளது.

டெல்லி சைபர் கிரைம் போலீஸ் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காதல் விளி..!

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

கொல்லாத கண்ணாரா - விடியோ பாடல்

‘பாலிவுட் நடிகர்களில் அதிகம் மதிக்கப்படும் இரண்டாவது நபர் நான்’ : கங்கனாவின் வைரல் விடியோ!

பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை: பாதிக்கபட்டோர் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

SCROLL FOR NEXT